பிரான்ஸில் இளம் மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்

பிரான்ஸில் இளம் மனைவியை கணவர் மிகவும் கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் லாட்-எட்-கரோன் மாவட்டத்திற்குட்பட்ட வில்நெப் சூர்லொ (Villeneuve-sur-Lot) பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணை அவர் 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சந்தேக நபரான கணவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, அதிகாலை 1.50 மணியளவில் இந்த தம்பதி தங்கியிருந்த மாடி வீட்டு தொகுதிக்குள் நுழைந்த தீயணைப்பு பிரிவினர், கட்டில் மீது சடலமாக … Continue reading பிரான்ஸில் இளம் மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்